சென்னை: பராமரிப்பு பணிகளுக்காக நாளை மின்சார ரெயில் சேவையில் மாற்றம்

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தில் கூறிருப்பதாவது, சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் இடையே ரயில் பராமரிப்பு பணி நாளை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். இதனால், மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி,…

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல், நீலகிரி, வேலூர், திருப்பதி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புனேயில் இருந்து 5 லட்சம் கோவ்ஷீல்ட் தடுப்பூசிகள் இன்று சென்னைக்கு வந்தன

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பொதுமக்களும் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டு வருகின்றனர். இந்நிலையில் புனேயில் இருந்து 5 லட்சம் கோவ்ஷீல்ட் தடுப்பூசிகள் இன்று சென்னைக்கு வந்தடைந்தன. அவை மாநில சேகரிப்பு மையத்திற்கு…

பீகாரின் முசாபர்பூரில் உள்ள பாக்மதி ஆற்றின் அரிப்பால் பலர் வீடுகளை இழந்துள்ளனர் – ஆய்வு செய்ய குழு அனுப்பிவைப்பு

பீகாரின் முசாபர்பூரில் உள்ள பாக்மதி ஆற்றில் கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில், ஆற்றங்கரை பகுதிகளில் அமைந்துள்ள பலர் நதி அரிப்பால் வீடுகளை இழந்துள்ளனர். இதை பற்றி கத்ரா பகுதியின் வட்டார அதிகாரி பரஸ்நாத் கூறுகையில், ஆற்றின் அரிப்பு பற்றிய தகவல்களைப்…

அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம் – அமைச்சர் ஐ.பெரியசாமி

மதுரை விமான நிலையத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழக அரசு அளித்த அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம். கூட்டுறவு வங்கியிலிருந்து 5 நகைக்கடன் வாங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளன. எனவே அதை ஆராய்ந்து நிச்சயமாக தகுதி உடையவர்க்கு 5 பவுனுக்கு…

தமிழகத்தில் இன்று 1,916 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று 1,916 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை  இன்று, 1,866 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒரே நாளில் 34 பேர் இறந்துள்ளனர். தொற்றுநோயைக் கண்டறிய இன்று 1 லட்சத்து 60…

கொடைக்கானலில் தங்கும் விடுதிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக சுற்றுலா பயணிகள் புகார்

தமிழகம் முழுவதும்  பல்வேறு பகுதிகளில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிக அளவில் உள்ளது. ஊட்டி மற்றும் ஏற்காடு பகுதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளதால் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு அதிக அளவில் வருகிறார்கள். குறிப்பாக வெள்ளி சனி ஞாயிறு ஆகிய…

தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு: ஆகஸ்ட் 9 முதல் நேரில் வர உத்தரவு

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணாமாக கடந்த வருடம் மார்ச் மாதத்தில் இருந்து பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. சற்று கொரோனா பரவல் குறைந்ததால் வருட இறுதியில் பள்ளிகள், மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டன. ஆனால் கொரோனா 2வது அலை அதிக அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி…

குத்து சண்டை.. அரையிறுதி போட்டிக்குள் லோவ்லினா.. இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி..!

32 வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 23 ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று 8 வது நாளில் நடைபெற்ற பெண்கள் வெல்டர்வெயிட் குத்துச்சண்டை காலிறுதியில், இந்திய தடகள வீரர் லவ்லினா போர்கோஹெய்ன் மற்றும் சீன தைபியின்…

நீட் தேர்வு பாதிப்புகளை சரி செய்ய நீதிபதி குழு – தமிழக அரசு உத்தரவு

நீட் தேர்வு இதுவரை உருவாக்கிய பாதிப்புகள், அவற்றைச் சரி செய்யும் வழிமுறைகள், மாற்று சேர்க்கை முறை – சட்ட வழிமுறைகளை அரசுக்குப் பரிந்துரை செய்திட ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலைக்குழு அமைக்கப்படுகிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!