தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எப்போது..?

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு எப்போ என்ற அறிவிப்புக்கு பிறகே தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு பற்றி முடிவெடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.  இதை பற்றி பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது,…

தேனியில் மீன் வாங்க அதிகளவில் குவிந்த மக்கள்

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகேயுள்ள மஞ்சளாறு அணையில் மீன் வாங்க மக்கள் அதிகளவில்  குவிந்துள்ளனர். இங்கு மீன்வளத் துறை மூலம் குத்தகை உரிமம் பெற்று அணைப் பகுதியில் மீன்கள் பிடிக்கப்பட்டு கிலோ ரூ 120 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இன்றுஊரடங்கு…

மே மாதத்துக்கான மின் கட்டணத்தை பொதுமக்களே சுயமாக செலுத்தி கொள்ளலாமா – மின்சார வாரியம் விளக்கம்

சுயமாக மதிப்பிட்டு, அதை போட்டோ எடுத்து வாட்ஸ் அப் வழியாக மின் வாரிய அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும். மின் கட்டணத்தை இணைய வழியில் செலுத்த வேண்டும். பொதுமக்கள் தரும் சுய மதிப்பீட்டு கட்டணங்களில் சந்தேகம் இருந்தால் மீண்டும் மின் வாரிய பணியாளர்களே…

இந்தியாவில் கொரோனா நிலவரம் என்ன..? அதிகரிக்கிறதா..?

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,76,070 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒரே நாளில் 3,69,077 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா 2வது அலை இந்தியாவை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. எனினும் அன்றாட பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து…

தமிழகத்தில் மாஸ்க் அணியாத நபர்கள் மீது 10.34 லட்சம் வழக்குகள் பதிவு

தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் மாஸ்க் அணியாத நபர்கள் மீது 10.34 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் முகத்தில் மாஸ்க் அணியாத நபர்கள் மீது கடந்த மார்ச் மாதம் முதல் நேற்று 19.5.2021 வரை மொத்தம் 10 லட்சத்து 34…

புதிய ரேஷன் கார்டுக்கும் நிவாரண தொகை… யாருக்கெல்லாம் கிடையாது?

மே 2 வரை ஒப்புதல் அளிக்கப்பட்ட ரேஷன் கார்டுக்கு மட்டுமே நிவாரணத்தொகை வழங்கப்படும். அதற்கு பின்னர் விண்ணப்பித்தவர்களுக்கு, ஒப்புதல் அளிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத்தொகை கிடையாது என அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக, தமிழக அரசு நேற்றைய தினம் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாட்டில் நாளுக்கு நாள்…

பத்திரிகையாளர்கள் இனி கவலை பட வேண்டாம் – தமிழக டிஜிபி திரிபாதி அதிரடி உத்தரவு

நேற்று சென்னை முழுவதும் வாகன தணிக்கையின் போது பத்திரிக்கையாளர்களை மடக்கி வீண் வாக்குவாதத்தில் காவல்துறையினர் ஈடுபட்டனர். அதனை அடுத்து சென்னை  பத்திரிகையாளர் மன்றம் சார்பில் ஒரு மனுவை தமிழக முதல்வருக்கு அனுப்பிவைத்தனர். அதனை அடுத்து முதல்வர் துரித நடவடிக்கை எடுத்து அதன்பின்…

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் காலை 10 மணியுடன் காய்கறி மற்றும் மளிகை கடைகள் அடைப்பு

அரசின் கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும் விதமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் காய்கறி மற்றும் மளிகை கடைகள் காலை 10 மணியுடன் முழுவதுமாக அடைக்கப்பட்டன. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக அரசு உத்தரவின் படி, இன்று காலை 10 மணியுடன்…

சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்று கொண்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்று கொண்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களாக பதவி ஏற்று கொண்டுள்ளனர். தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி, பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

முதல் கட்ட நிவாரண நிதி.. 2000 பெறுவதற்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணி ஆரம்பம்

₹2000 பெறுவதற்கான டோக்கன்களை, நியாய விலைக்கடை பணியாளர்கள் இன்று காலை முதல் வீடு வீடாக விநியோகம் செய்யும் பணியை தொடங்கியுள்ளனர். டோக்கன் விநியோகத்தில் ஈடுபடும் பணியாளர்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். டோக்கன் கொடுக்கும் போது இடைவெளியை பின்பற்ற வேண்டும். கூட்டம் கூட்டி…

Translate »
error: Content is protected !!