10 பேரை பயங்கரவாதிகளாக அறிவிப்பு: ஒன்றிய உள்துறை அமைச்சகம்

ஒன்றிய உள்துறை அமைச்சகம் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்கீழ் 10 பேரை பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது. இவர்கள் ஹிஸ்புல் முஜாகிதீன், லஷ்கர் இ தொய்பா மற்றும் இதர தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களை சேர்ந்தவர்கள் ஆவர். பாகிஸ்தானை சேர்ந்த ஹபிபுல்லா மாலிக் என்ற…

பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதிகள் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து குறிப்பிட்ட இடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு…

ஜம்மு காஷ்மீரில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் 86 சதவீதம் பேர் உள்ளூர்வாசிகள்..!

ஜம்மு காஷ்மீரில் நடப்புஆண்டில் ஏற்பட்ட மோதலில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் 86 சதவீதம் பேர் உள்ளூர்வாசிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இது பற்றி ஆய்வின் முடிவில், பாதுகாப்புப் படையினருடனான மோதலில் 127 உள்ளூர் தீவிரவாதிகளும், 21 வெளிநாட்டு தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். 2021ஆம் ஆண்டில்…

Translate »
error: Content is protected !!