தஞ்சாவூர்: ஒமைக்ரான் தொற்று அறிகுறியுடன் அரசு மருத்துவமனையில் ஒருவர் அனுமதி

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒருவர் ஒமைக்ரான் தொற்று அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார். தஞ்சாவூர், திருமங்கலக்குடி கிராமத்தை சேர்ந்த 50 வயது முதியவர் ஒருவர் கடந்த 19ம் தேதி லண்டனில் இருந்து சென்னை விமான நிலையம் வந்துள்ளார். அங்கு கொரோனா பாதிப்பு…

Translate »
error: Content is protected !!