தஞ்சாவூர்: எம்.ஜி.ஆர். சிலை சேதம்.. மிகக்கடுமையாக சட்ட நடவடிக்கை எடுக்க கோரி எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

தஞ்சாவூர் வடக்கு வீதியில் இருந்த எம்.ஜி.ஆர். சிலையை இரவோடு இரவாக மர்ம நபர்கள் பெயர்த்தெடுத்ததாக கூறப்படுகிறது. சிலையை பெயர்த்தெடுத்தவர்களை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி டுவிட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது: “ஏழை எளியோர்…

Translate »
error: Content is protected !!