மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள தாக்கூர்பூர் பகுதியில் இளைஞர் ஒருவர் மரத்தில் ஏறி வேறு இணைப்புக்காக உயர் அழுத்த மின்சாரத்தை திருட முயன்றபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் உயிருடன் எரிவதை கண்ட…