கூடலூர் அருகே குழாய் உடைந்து குடிநீர் வீணாகி சென்றது

தேனி மாவட்டம்  கூடலூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் லோயர்கேம்ப் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் 21 வார்டுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கூடலூர்–குமுளி தேசிய நெடுஞ்சாலையில் கூலிக்காரன் பாலம் அருகே கூட்டுக் குடிநீர்…

Translate »
error: Content is protected !!