லக்னோவில் உள்ள ஐஸ்யானா நகர் பகுதியில் லாரி சென்றபோது, விமானப்படைக்கு கொண்டு செல்லப்பட்ட மீரஜ் போர் விமானத்தின் டயர்களை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து ஐஸ்யானா நகர காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. விமானப்படை…