கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை திண்டுக்கல் சரக டிஐஜி நேரில் ஆய்வு

தமிழகத்தில் கொரோனா நோய் இரண்டாவது அலை பரவலின் தாக்கம் மின்னல் வேகத்தில் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதில் தேனி மாவட்டத்திலும் தொற்று எண்ணிக்கை நாள்தோறும் சராசரியாக 600பேர் வரை பாதிப்படைந்து வருகின்றனர். மேலும் பலி எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமே…

தேனியில் மீன் வாங்க அதிகளவில் குவிந்த மக்கள்

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகேயுள்ள மஞ்சளாறு அணையில் மீன் வாங்க மக்கள் அதிகளவில்  குவிந்துள்ளனர். இங்கு மீன்வளத் துறை மூலம் குத்தகை உரிமம் பெற்று அணைப் பகுதியில் மீன்கள் பிடிக்கப்பட்டு கிலோ ரூ 120 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இன்றுஊரடங்கு…

Translate »
error: Content is protected !!