தூத்துக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்த டிஎஸ்பி ஜெயராமின் திண்டுக்கல் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்தவர் சின்னாளபட்டியைச் சேர்ந்த ஜெயராம். தற்போது தூத்துக்குடி மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி…

Translate »
error: Content is protected !!