தூத்துக்குடி: போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் ரவுடி துரைமுருகன் சுட்டுக்கொலை

தூத்துக்குடி மாவட்டத்தில் 7 கொலை வழக்கு உட்பட 18 வழக்குகளில் தொடர்புடைய துரைமுருகன் என்பவரை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில், உளவுத்துறை மூலம் அவர் இருக்கும் இடத்தை அறிந்த காவல்துறையினர் முள்ளாக்காடு பகுதிக்கு சென்று அவரை பிடிக்க முயன்றனர். அப்போது துரைமுருகன்…

Translate »
error: Content is protected !!