ஜம்மு-காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!

ஜம்மு–காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் மறைத்து பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கினர். அப்போது அங்கு மறைந்திருந்த சில தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில்,…

Translate »
error: Content is protected !!