பெரம்பலூர் அருகே வெள்ளாற்றில் குளிக்க சென்ற 3 பெண்கள் நீரில் மூழ்கி பலி

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே இனாம் அகரம் கிராமத்தை சேர்ந்த ராமர் மனைவி பத்மா (வயது 35), குமார் மகள்கள் ராதிகா (22), ரேணுகா (18), வாடமல்லி மகள் சகுந்தலா (14) ஆகியோர் அருகில் உள்ள வெள்ளாற்றில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது…

Translate »
error: Content is protected !!