அதிமுக எத்தனாயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தது தெரியுமா..? முழு விவரம்

அதிமுக சுமார் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த 29 தொகுதிகள்..இதோ  தி. நகர் -137 வேளச்சேரி -4,352 திருப்போரூர் -1947 செய்யூர் -4042 உத்திரமேரூர் -1622 காட்பாடி -746 ஜோலார்பேட்டை -1091 உளுந்தூர்பேட்டை -5256 ராசிபுரம் -1952 திருச்செங்கோடு-2862 தாராபுரம்…

சாலையோர மக்களுக்கு உணவு வழங்கிய பாதுகாப்பு படையினர்..!

மதுரையிலிருந்து தேர்தல் பணி முடிந்து சொந்த ஊர் திரும்பிய மத்திய பாதுகாப்பு படையினர் தாங்கள் சமைத்த உணவுகளை ரயில்வே நிலையத்தில் இருந்த சாலையோர மக்களிடம் வழங்கிச் சென்ற நெகிழ்ச்சி சம்பவம்.

தனது வெற்றியை வித்தியாசமாக கொண்டாடிய உதயநிதி ஸ்டாலின்

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் தனது வெற்றியை உறுதி செய்துவிட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எய்ம்ஸ் செங்கலை தனது தந்தையும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினிடம் வழங்கியுள்ளார். #DMKwinsTN #AIIMS #TNwithDMK pic.twitter.com/da6aF5k6qW — Udhay (@Udhaystalin) May 2,…

புதுக்கோட்டையில் வாக்கு எண்ணும் அலுவலர்கள், முகவர்கள் உட்பட 54 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி வாக்குப் பதிவானது நடந்து முடிந்தது. அதன்பின் தேர்தல் ஆணையம் மற்ற மாநிலங்களில் தேர்தலை நடத்தி முடித்துள்ள நிலையில் வாக்குப்பதிவு எண்ணிக்கையானது மே இரண்டாம் தேதி நடைபெறும் என்று அறிவித்திருந்தது.…

திமுக வி.ஐ.பி.க்களை வளைக்கும் செய்தி துறை அதிகாரிகள்..!

திமுக ஆட்சி அமைந்ததும் தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்கச் செய்யும் திட்டங்கள் முன்னெடுக்க திமுக தலைமைத் திட்டமிட்டிருக்கிறது. அதற்கு வசதியாக, அதிமுக ஆட்சியில் ஓய்வுக்குப் பிறகும் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டு கோலோச்சும் அதிகாரிகள், அலுவலர்கள்…

சட்டமன்ற தேர்தல் முடிவுகளை ஊடங்கங்கள் மூலமாக வீட்டில் இருந்தே தெரிந்து கொள்ளுங்கள் – மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

வெற்றி உறுதியானாலும் தேவையின்றி ஒன்றாக கூட வேண்டாம். கொரோனாவால் தமிழகம் தவித்து வரும் நிலையில் பெருந்தொற்றிற்கு தொண்டர்கள் ஆளாகிவிட வேண்டாம். இதை குறித்து முக ஸ்டாலின் வெளிட்ட ட்விட்டர் பதிவில், சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் விரைவில் வெளிவரப்போகும் தருணத்தை எதிர்பார்த்துக் கழகத்தைச்…

Exit Poll 2021 Results.. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு… தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்..?

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கப்போவது திமுக தான் என தகவல் வெளிவந்துள்ளது. அமமுக 4 முதல் 6 இடங்களை கைப்பற்றும் என்றும், மக்கள் நீதி மய்யம் 0 முதல் 2 இடங்களை கைப்பற்றும் என்றும் தெரிவித்துள்ளது. தமிழகத்தில்…

சில இடங்களில் வாக்கு எண்ணிக்கை மேசைகளில் மாற்றம் இருக்கலாம் – சத்யபிரத சாகு

சென்னை, சில இடங்களில் வாக்கு எண்ணிக்கை மேசைகளில் மாற்றம் இருக்கலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். பெரும்பான்மையான வாக்கு எண்ணிக்கை மேசைகள் இறுதி செய்யப்பட்டுவிட்டது என சத்யபிரத சாகு கூறியுள்ளார். தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில்…

தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் தேர்தல் வெற்றியை கொண்டாட தேர்தல் ஆணையம் தடை

தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் தேர்தல் வெற்றி கொண்டாட்டத்திற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. கொரோனா பரவ தேர்தல் ஆணையமே காரணம் என உயர்நீதிமன்றம் குற்றம்சாட்டிய நிலையில் தற்போது தேர்தல் ஆணையம் தேர்தல் வெற்றியை கொண்டாடுவதற்கு தடை விதித்துள்ளது.

திருச்சியில் வாக்குக்கள் மாற்றப்படுகின்றனவா என சந்தேகம் – கே.என்.நேரு புகார்

திருச்சியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டிருக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள வாக்குக்கள் மாற்றப்படுகின்றனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக கே.என்.நேரு புகார் அளித்திருக்கிறார். “வாக்குப்பெட்டி இருக்கும் மேல் தளத்தில் அதிகாலை 3 மணியளவில் லேப்டாப்பை வைத்து வேலைசெய்கிறார்கள். வாக்குகளை மாற்றியிருப்பார்களா என்கிற…

Translate »
error: Content is protected !!