டோக்கியோ பாராலிம்பிக்.. துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவுக்கு இரட்டை பதக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்கான 16 வது பாரா ஒலிம்பிக் விளையாட்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற 50 மீ துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீரர்கள் மணீஷ் நர்வால் தங்கமும் , சிங்ராஜ் வெள்ளி பதக்கமும் வென்றனர். சிங்கராஜ் ஏற்கனவே…

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22.05 கோடியாக உயர்வு

உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22.05 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 19.70 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 45.66 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 1.89 கோடிக்கும் அதிகமானோர் வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று முதல் கடற்கரைக்கு செல்ல அனுமதி.. மெரினா கடற்கரையில் திரண்ட மக்கள்

தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்படும் வரும் நிலையில் தமிழகத்தில் இன்று முதல் கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இன்று சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் ஆர்வமுடன் திரண்டனர். பல மாதங்களுக்கு பிறகு…

Translate »
error: Content is protected !!