கோவை குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை

கேரளாவின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர் மழை காரணமாக, கோவை வனப்பிரிவு போளுவாம்பட்டி வனப்பகுதி கோவை குற்றாலத்தில் நீர்வரத்து அதிகமாக உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், கோவை குற்றாலம் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பது சாத்தியமில்லை. எனவே, பாதுகாப்பு காரணங்களுக்காக,…

Translate »
error: Content is protected !!