ஊர‌ட‌ங்கு உத்த‌ர‌வை மீறி கொடைக்கான‌லில் வ‌ன‌ப்ப‌குதிக்குள் ட்ர‌க்கிங் சென்ற 10 பேர் கைது

கொரோனா ஊர‌ட‌ங்கு உத்த‌ர‌வை மீறி கொடைக்கான‌லில் வ‌ன‌ப்ப‌குதிக்குள்  ட்ர‌க்கிங் சென்ற‌ சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ள் உள்ப‌ட‌ 10 பேரை காவ‌ல் துறையின‌ர் கைது செய்த‌ன‌ர். த‌மிழ‌க‌த்தில் கொரொனா ப‌ர‌வ‌ல் கார‌ணமாக‌ ப‌ல்வேறு க‌ட்டுப்பாடுக‌ளை த‌மிழ‌க‌ அர‌சு விதித்துள்ள‌து..இந்நிலையில் கொடைக்கான‌ல் உள்ளிட்ட‌ சுற்றுலா இட‌ங்க‌ளுக்கு சுற்றுலா…

Translate »
error: Content is protected !!