திருச்சி.. ஆபத்தான நிலையில் தொங்கும் மின் கம்பம்.. 2 ஆண்டுகளாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.. பொது மக்கள் வேதனை

திருச்சி ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரை ராஜகோபால் நகரில் ஆபத்தான நிலையில் தொங்கியபடி காட்சி அளிக்கும் மின் கம்பம். கடந்த இரண்டு ஆண்டுகளாக புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என பொது மக்கள் வேதனை அடைந்துள்ளனர். திருச்சி ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரை அருகே உள்ளது ராஜகோபால்…

Translate »
error: Content is protected !!