6 சுரங்கப்பாதைகள் மூடல் – மக்கள் கடும் அவதி

சென்னையில் நள்ளிரவு முதலே பலத்த மழை பெய்து வருவதன் எதிரொலியாக நகரின் முக்கியப் பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் மழை நீர் பெருக்கு காரணமாக ஆறு சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.…

Translate »
error: Content is protected !!