தெரு நாய்களுக்கு உணவு பொருள்களை நன்கொடையாக வழங்கிய நடிகை வரலட்சுமி

ஊரடங்கு காலத்தில் உணவின்றி தவிக்கும் தெரு நாய்களுக்கு உணவு பொருள்களை வழங்கி உள்ளார் நடிகை வரலட்சுமி சரத்குமார். சென்னை, ஊரடங்கினாள் உணவின்றி தவிக்கும் தெரு நாய்களுக்கு 2 டன் உணவு பொருள்களை வழங்கி உள்ளார் நடிகர் வரலட்சுமி. இதை இவர் சேவ்…

தூய்மை பணிகளை நேரில் பார்வையிட்டார் உதயநிதி ஸ்டாலின்

கொரோனா ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி சென்னை காவல்துறை பல்வேறு இடங்களில் Mass Cleaning எனும் பெரிய அளவிலான தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி கிருஷ்ணாம்பேட்டை சுடுகாடு அருகே மேற்கொள்ளப்பட்டு வரும் அந்த தூய்மைப்பணிகளை இன்று பார்வையிட்டார்…

கிருஷ்ணாம்பேட்டையில் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு..!

சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணாம்பேட்டை இடுகாட்டில் அண்மையில் ஆய்வு செய்திருந்த நிலையில், அங்கு கண்ணியமான முறையில் இறுதி ஊர்வலங்கள் நடைபெறுவதை உறுதிசெய்ய புதிதாக போடப்பட்டுள்ள தார்சாலை, உயர்மின் விளக்குகளை பார்வையிட்டார் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.

Translate »
error: Content is protected !!