உத்தரபிரதேசம்: டீக்கடைக்குள் புகுந்த லாரி.. 6 பேர் பரிதாபமாக பலி

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் நகரின் பஹ்வர்கோல் பகுதியில் உள்ள அக்ரவ்லி கிராமத்தில் நெடுஞ்சாலை அருகே ஒரு டீக்கடையில் 10க்கும் மேற்பட்டோர் டீ குடித்து கொண்டிருந்தனர். அப்போது, நெடுஞ்சாலையில் வேகமாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து டி கடைக்குள் புகுந்தது. இந்த விபத்தில்…

Translate »
error: Content is protected !!