உத்தரபிரதேச சட்டசபை தேர்தல்: ஆக்ரா தொகுதியில் போட்டியிடும் முதல் திருநங்கை

403 உறுப்பினர்களைக் கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கிடையில், உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் ஆக்ரா கண்டோன்மென்ட் தொகுதியில் ராதிகா பாய் என்ற திருநங்கை சுயேட்சையாக போட்டியிடுகிறார். ஆக்ரா தொகுதியில்…

Translate »
error: Content is protected !!