50% அதிகமானோர் தடுப்பூசி செலுத்தினர் – இந்தியா பெருமிதம்

  இந்தியாவில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பெருமிதம் தெரிவித்துள்ளார். ஒமிக்ரான் பரவல் பீதிக்கு மத்தியில் இந்தியாவில் பரவலைக் குறைக்கும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய சுகாதாரத்…

Translate »
error: Content is protected !!