வைகுண்டஏகாதசி திருவிழா பகல்பத்து உற்சவம் – ஸ்ரீரங்கம்

  ஸ்ரீரங்கம் வைகுண்டஏகாதசி திருவிழா பகல்பத்து உற்சவத்தின் 4ம் நாள் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.  ரெங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 3-ம் தேதி மாலை தொடங்கியது. திருவாய்மொழி திருநாட்கள் எனப்படும் பகல்பத்து திருநாளின் 4ம்…

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழா – திருச்சி மாவட்டம்

  திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் பகல்பத்து உற்சவத்தின் மூன்றாம் நாள் விழா வெகுசிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 3-ம் தேதி மாலை திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி…

Translate »
error: Content is protected !!