வண்டலூர் பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு: கொரோனா நெறிமுறைகளை பின்பற்றாத ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம்

நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதால் சென்னையில் இருந்து ஆயிரக்கணக்கானோர் சொந்த ஊருக்கு செல்கின்றனர். இதனால் ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் பயணிகள் படையெடுத்து வருகின்றனர். இதைப் பயன்படுத்தும் கூட்டம் அதிகமாக இருப்பதால் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், கொரோனா…

Translate »
error: Content is protected !!