சரிந்து வரும் காய்கறிகள் விலை

சென்னை கோயம்பேடு சந்தையில், காய்கறிகளின் விலை தொடர்ந்து சரிந்து வருவது சாமானிய மக்களை நிம்மதியடையச் செய்துள்ளது. மழை உள்ளிட்ட காரணங்களால் கடந்த மாதங்களில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை உச்சத்தை எட்டியிருந்தது. விலை உயர்வால் காய்கறிகளை வாங்க முடியாமல் சாமானிய மக்கள்…

காய்கறிகளின் விலை இன்னும் கட்டுக்குள் வராத நிலை

  சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை இன்னும் கட்டுக்குள் வரவில்லை. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் பெய்த கனமழையால் சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்து குறைந்துள்ளது மற்றும் அவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பொதுவாக அனைத்து காய்கறிகளின் விலையும்…

Translate »
error: Content is protected !!