கம்பத்தில் காய்கறி கழிவுகளில் இருந்து உரம் தயாரிக்கும் பணி தீவிரம்

கம்பம் நகராட்சியில் காய்கறி கழிவுகளில் இருந்து உரம் தயாரிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நந்தகோபால்சாமி நகர், வாரச்சந்தை, ஆங்கூர்பாளையம் சாலையில் உள்ள பழைய குப்பை கிடங்கு ஆகிய பகுதிகளில் நுண்ணுயிர் உரம்…

Translate »
error: Content is protected !!