விஜய் மல்லையாவுக்கு 4 மாத சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு

  இந்தியாவின் பெரும் தொழிலதிபரான விஜய் மல்லையா, வங்கியில் பெற்ற கடனை திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பி ஓடினார். இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விஜய் மல்லையாவுக்கு 4 மாதம் சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் விதித்துள்ளது. 4 கோடி டாலர் பணத்தை…

விஜய் மல்லையாவின் வழக்கு செலவு – பணம் விடுவிக்க லண்டன் கோர்ட்டு மறுப்பு

முடக்கப்பட்ட சொத்துகளில் இருந்து விஜய் மல்லையாவின் வழக்கு செலவுக்கு பணம் விடுவிக்க லண்டன் கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது. லண்டன்,  கர்நாடக தொழில் அதிபர் விஜய் மல்லையா வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன் மோசடி செய்து விட்டு லண்டன் தப்பி ஓடினார்.…

Translate »
error: Content is protected !!