விழுப்புரத்தில் நிவாரண நிதி டோக்கன் வழங்குவதில் குளறுபடியால்.. பொதுமக்கள் கடும் அவதி

விழுப்புரத்தில் நியாய விலைக் கடைகள் மூலம் கொரோனா நிவாரண நிதி டோக்கன் வழங்குவதில் குளறுபடியால் பொதுமக்கள் அவதிக்கி உள்ளாகிவருகின்றனர். வீடுகளுக்கே நேரில் சென்று டோக்கன் விநியோகம் செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தும், அதனை மதிக்காமல் நியாய விலைக் கடைக்கு பொதுமக்களை…

28–ந் தேதி விழுப்புரத்தில் அண்ணா தி.மு.க. மாநில மாநாடு

சென்னை, வரும் 28–ந் தேதி விழுப்புரத்தில் மிக பிரமாண்டமாக அண்ணா தி.மு.க. மாநில மாநாடு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி விட்டன. அண்ணா தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க.,…

Translate »
error: Content is protected !!