சித்ரா தற்கொலை வழக்கு: ஹேம்நாத்திற்கு ஜாமீன் வழங்க கூடாது; நண்பரே உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்

சின்னதிரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹேம்நாத்திற்கு ஜாமீன் வழங்க கூடாது என, அவரது நண்பரே சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த டிசம்பர் 9-ம் தேதி பூந்தமல்லி அருகே…

நடிகை சித்ராவின் தற்கொலை பற்றி ஆர்டிஓ வெளியிட்ட பரபரப்பு தகவல்!

டிவி நடிகை சித்ரா வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொள்ளவில்லை என ஆர்டிஓ 16 பக்க விசாரனை அறிக்கையை போலீசாரிடம் தாக்கல் செய்து உள்ளனர். டிவி  நடிகை சித்ரா, கடந்த 9-ம் தேதி பூந்தமல்லி அருகே பழஞ்சூர் தனியார் நட்சத்திர ஓட்டலில்,…

எனது மகன் மீது பொய்யான வழக்கு பதிவுசெய்துள்ளது என ஹேம்நாத் தந்தை புகார் மனு அளித்துள்ளார்

என் மகன் மீது பொய்ப்புகார் அளிக்கப்பட்டுள்ளது, சித்ராவை தற்கொலைக்கு துாண்டியவர்கள் யார் என்பது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். தனியார் ஓட்டலில் பிரபல டிவி…

சித்ராவுக்கு நெருக்கமானவர்களை விசாரிக்க ஆர்டிஓ முடிவு

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அவருக்கு நெருக்கமானவர்களை விசாரிக்க ஆர்.டி.ஓ. முடிவு செய்துள்ளார். டி.வி. நடிகை சித்ரா செம்பரம்பாக்கம் அருகே உள்ள விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை நசரத்பேட்டை போலீசார்…

Translate »
error: Content is protected !!