பழனி பாலாறு-பொருந்தலாறு அணையில் இருந்து இன்று முதல் 110 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பாலாறு-பொருந்தலாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஏப்ரல் 23ம் தேதி வரை 110 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படவுள்ளது. இதன் மூலம் பெரியம்மாபட்டி, ரவிமங்கலம், ராஜநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள 9,600 ஏக்கர்…

Translate »
error: Content is protected !!