இன்று பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம்

பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம் இன்று மாலை நடக்க இருக்கிறது. இக்கூட்டத்தில் ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, மற்றும் பிரேசில் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில்…

“அண்ணாத்த” படத்தில் இணைந்த கார்த்தி பட வில்லன்

தமிழ் சினிமாவில் முன்னை நடிகராக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் “அண்ணாத்த” படம் நடித்து வருகிறார். இப்படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் மற்றும் யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மேலும் இப்படம் தீபாவளி பண்டிகை(…

ஏடிஎம்களில் பணம் நிரப்பத் தவறினால் 10,000 ரூபாய் அபராதம் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

அக்டோபர் 1 முதல் மாதம் 10 மணி நேரத்திற்கு மேல் ஏடிஎம்களில் பணம் நிரப்பத் தவறினால் தொடர்புடைய வங்கிக்கு ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஏடிஎம்களில் பணப் பற்றாக்குறையால் ஏடிஎம்கள் எத்தனை மணிநேரம் செயலற்ற நிலையில்…

உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20.40 கோடியாக உயர்வு

உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,40,97,606 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 18,32,75,519 கோடி பேர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 43 லட்சத்து 15 ஆயிரத்து 486 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 1,65,06,601 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை (10.8.2021) கடைசி நாளாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் 11 முதல் ஆகஸ்ட் 14 வரை தேர்வு விண்ணப்பங்களை திருத்தவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நீட் தேர்வுகள் நடைபெறும்…

தொழிற்சங்கங்கள் இணைந்து திருத்த சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறக்க்கோரி ஆர்ப்பாட்டம்

சிஐடியு, எஐடியு, எல்பிஎஃப், எஐடியுசி, டியுசிஐ உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இணைந்து 3 வேளாண் சட்டங்கள், மின்சார திருத்த சட்டம், பொதுத்துறைகளை தனியார் மயம், தொழிலாளர் நலச் சட்டங்கள் உள்ளிட்ட திருத்த சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறக்க்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேனி…

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கொரோனா பரிசோதனை

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், இன்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இன்று அதிகாலை மா. சுப்பிரமணியம் நேரில் ஆய்வு செய்தார். வெளிமாநில பயணிகளுக்கு ரயில் நிலையங்களில்…

உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20.34 கோடியாக உயர்வு

கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா , பிரான்ஸ் மற்றும் பிரேசில் முதலிடத்தில் உள்ளன. உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20.34 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 18.27 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 43.06…

கொடைக்கான‌லுக்கு வ‌ரும் சுற்றுலா ப‌ய‌ணிக‌ளுக்கு கொரோனா ப‌ரிசோத‌னை தீவிர‌ம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கூடுதல்  தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு சுற்றுலா பயணிகளின் வருகை தொடர் விடுமுறை மற்றும் வார விடுமுறை நாட்களில் அதிக‌ரித்து அணிவகுத்து வருகின்றனர். தொடர்ந்து சுற்றுலா பயணிகளின்…

தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் 100 சதவீத மக்களுக்கு தடுப்பு – திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் பேட்டி

உலக சுற்றுலா தலமான கொடைக்கானலில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம் கொரோனா அச்சம் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாகவே சுற்றுலா தளங்கள் அனைத்துமே முடக்கப்பட்டு இருக்கிறது. தற்போது அரசு பல்வேறு தளர்வுகள் அறிவித்த நிலையில் கொடைக்கானலுக்கு சுற்றுலாப்பயணிகள்…

Translate »
error: Content is protected !!