இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 44,111 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 44,111 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் 57,477 பேர் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். மேலும் 738 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரை 3 கோடி…

கொரோனா 3 வது அலை.. இந்திய மருத்துவத் துறையின் உள்கட்டமைப்பு சமாளிக்க தயார் – நிர்மலா சீதாராமன்

இந்திய உலகளாவிய கூட்டமைப்பு கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காணொலி வாயிலாக பங்கேற்றார். அப்போது அவர் பேசியது,  “கொரோனா 3 வது அலையை யாரும் விரும்பவில்லை. ஒருவேளை 3 வது அலை ஏற்பட்டால், இந்திய மருத்துவத் துறையின் உள்கட்டமைப்பு அதைச்…

கேரளாவில் மேலும் 12,868 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கேரளாவில் மேலும் 12,868 பேருக்கு இன்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,37,033 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும், கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கப்பட்ட 124 பேர் இன்று உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,359 ஆக அதிகரித்து…

Translate »
error: Content is protected !!