தேசியக்கொடி ஏற்ற மேற்குவங்க அரசு அனுமதிக்கவில்லை

ஒன்றிய கல்வித்துறை இணை மந்திரி சுபாஷ் சர்கார், மேற்கு வங்கத்தில் பஸ்சிம் மெடினிபூர் மாவட்டத்தில் உள்ள ஒன்றிய சீர்திருத்த இல்லத்துக்கு சென்றார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “நான் சீர்திருத்த இல்லத்துக்குள் நுழைந்தபோது, அங்கு தேசியக் கொடி ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் எதுவும்…

மேற்கு வங்காளம்.. துர்கா பூஜையை முன்னிட்டு கடைகளில் தனிமனித இடைவெளியின்றி குவிந்த மக்கள்

மேற்கு வங்காளத்தில் துர்கா பூஜையை முன்னிட்டு மக்கள் பூஜை பொருள்கள் வாங்க கடைகளில் குவிந்து விட்டனர். இந்நிலையில் பொதுமக்கள் தனிமனித இடைவெளியின்றி, முக கவசம் என கொரோனா தடுப்பு முறைகளை பின்பற்றாமல் பூஜை பொருள்களை வாங்குகின்றனர். இதனால் அந்த பகுதியில் கொரோனா…

மேற்குவங்காளத்தில் பெய்த கனமழையால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

கொல்கத்தா மற்றும் மேற்குவங்காள மாநிலத்தின் பிற மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்தது. கனமழையால் சாலைகள், ரயில்வே மற்றும் விமான நிலைய ஓடுபாதைகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர். ரயில் மற்றும்…

மேற்கு வங்கம்: பாஜக எம்பி அர்ஜுன் சிங் வீட்டில் வெடிகுண்டு வீச்சு

பா.ஜ.க. எம்.பி அர்ஜுன் சிங்கின் கொல்கத்தாவிலிருந்து 100 கிமீ தொலைவில் உள்ள ஜக்தாலில் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை மர்ம நபர்கள் அர்ஜுன் சிங் வீட்டின் அருகே 3 குண்டுகளை வீசிவிட்டு தப்பி சென்றனர். இந்த வெடிகுண்டு வீச்சில் யாருக்கும் எந்த…

Translate »
error: Content is protected !!