வாட்ஸ் ஆப் நிறுவனத்துக்கு அயர்லாந்து 1,948 கோடி ரூபாய் அபராதம்

வாட்ஸ் ஆப் நிறுவனத்துக்கு அயர்லாந்து 1,948 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. வாட்ஸ்அப் வெளிப்படைத்தன்மை தொடர்பான ஐரோப்பிய ஒன்றிய தகவல் விதிகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2018 ல் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்திய அயர்லாந்து அரசு, வாட்ஸ்அப்பில் அபராதம் விதித்துள்ளது.

இந்தியாவின் புதிய டிஜிட்டல் கொள்கைகளை ஏற்றுக் கொள்வதாக ஃபேஸ்புக், கூகுள், வாட்ஸ்ஆப் அறிவிப்பு..!

இந்திய அரசின் விதிகளுக்கு இணங்கிய கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ் அப்: தனி அதிகாரியை நியமித்து புகார்களை கையாள சம்மதம். மத்திய அரசின் புதிய ஒழுங்குமுறை விதிகளுக்கு கட்டுப்பட கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் நிறுவனங்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளன. விதிகளின்படி புகார்களை விசாரிக்க…

Translate »
error: Content is protected !!