கடமலைக்குண்டு பகுதியில் கஞ்சா விற்ற பெண் கைது

கடமலைக்குண்டு பகுதியில் கஞ்சா விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். கடமலைக்குண்டு, தேனி மாவட்டத்தில்  கடமலைக்குண்டு போலீசார் நேற்று தங்கம்மாள்புரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது தங்கம்மாள்புரம் மயானம் அருகே நின்று கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த கலைச்செல்வன்…

Translate »
error: Content is protected !!