கடைகள் திறக்கும் நேரத்தை அதிகப்படுத்த வேண்டும் – முதல்வரின் தனிச்செயலாளரிடம் வணிகர் சங்க தலைவர் மனு

கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வந்த நிலையில் தமிழக அரசு ஊரடங்கு பிறப்பித்துள்ளது . இதனால் கடும் கட்டுப்பாடுகளுடன் கடைகளை திறக்க அரசு உத்தரவுவிட்டுள்ளது. இதனால் காலை 10 மணி வரை கடைகள் திறந்திருப்பதால் வியாபாரம் குறைவாகவே நடைபெறுகிறது. கடைகள்…

Translate »
error: Content is protected !!