உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22.22 கோடியாக உயர்வு

உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22.22 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 19.92 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 45.98 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 1.88 கோடிக்கும் அதிகமானோர் வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22.05 கோடியாக உயர்வு

உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22.05 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 19.70 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 45.66 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 1.89 கோடிக்கும் அதிகமானோர் வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வாட்ஸ் ஆப் நிறுவனத்துக்கு அயர்லாந்து 1,948 கோடி ரூபாய் அபராதம்

வாட்ஸ் ஆப் நிறுவனத்துக்கு அயர்லாந்து 1,948 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. வாட்ஸ்அப் வெளிப்படைத்தன்மை தொடர்பான ஐரோப்பிய ஒன்றிய தகவல் விதிகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2018 ல் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்திய அயர்லாந்து அரசு, வாட்ஸ்அப்பில் அபராதம் விதித்துள்ளது.

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21.92 கோடியாக உயர்வு

உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21.92 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 19.60 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 45.43 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 1.86 கோடிக்கும் அதிகமானோர் வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கையில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த முடிவு

இலங்கையில் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போட இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இதை பற்றி இலங்கை நாட்டின் பிரதமர் ராஜபக்சே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது:- இலங்கையில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த அனைவர்க்கும் தடுப்பூசி போட்டுவருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பை…

சீனாவின் கிங்ஹாய் பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்

சீனா நாட்டின் கிங்ஹாய் பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் ரிக்டர் அளவில் 5.8 ஆக பாதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் வடமேற்கு பகுதியில் 8 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டதாக இந்திய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா..!

இங்கிலாந்தில் 60% மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்று கடந்த சில வாரங்களாக குறைந்து வருகின்றன. இதைத் தொடர்ந்து அங்கு கொரோனா கட்டுப்பாடுகள் முற்றிலும் தளர்த்தப்பட்டன. இந்த நிலையில் இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த 24…

செப்டம்பர் முதல் ரஷ்யாவின் “ஸ்பூட்னிக் வி” தடுப்பூசியை தயாரிக்கிறது சீரம் நிறுவனம்

இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்கு ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல் ஸ்பூட்னிக் வி தடுப்பூசி செப்டம்பரில் கிடைக்கும்., ரஷ்யாவில் தடுப்பூசியை உருவாக்கிய ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிதி நிறுவனம், சீரம் தயாரிக்கும் என்று கூறியுள்ளது. இது…

துபாயில் துறைமுகத்தில் திடீர் தீ விபத்து..!

உலகின் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றான ஜெபல் அலி, துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுருந்த ஒரு கப்பலில் திடீரென தீப்பிடித்தது. தீப்பிழம்புகள் ஒரு கோளத்தைப் போல பெரியதாக எரிய ஆரம்பித்தன. துறைமுகத்திலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள துபாயின் வானுயர்ந்த  கட்டிடங்களுக்குள் சுவர்களும் ஜன்னல்களும்…

29 பேர் கொண்ட ரஷ்யா விமானம் மாயம்..!

ரஷ்யாவின் பார் கிழக்கு பிராந்தியத்தில் 29 பேரைக் கொண்ட பயணிகள் விமான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் கம்சட்கா தீபகற்பத்தில் உள்ள பழனாவுக்கு செல்லும் வழியில் காணாமல் போகியுள்ளது. விமான சிப்பந்திகள் 6 பேர் உட்பட 29 பேர் விமானத்தில் இருந்ததாக…

Translate »
error: Content is protected !!