தமிழறிஞர் நெல்லை கண்ணன் காலமானார்

மிழறிஞரும், இலக்கிய பேச்சாளருமான நெல்லை கண்ணன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

அவருக்கு வயது 77. ‘தமிழ்க் கடல்’ என்று அழைக்கப்படும் நெல்லை கண்ணன் தனது நகைச்சுவைமிக்க அரசியல் பேச்சால் அனைவரையும் கவர்ந்தவர்.

தமிழ் மொழி மீது மிகுந்த பற்று கொண்ட அவர் தனது உரையின் மூலம் இளைஞர்களுக்கு தமிழை ஊட்டிக் கொண்டே இருந்தார்.

 

Translate »
error: Content is protected !!