ஒரு நாள் கிரிக்கெட் குறித்த கருத்து – ரோகித் சர்மா

அண்மையில் ஒரு நாள் கிரிக்கெட் குறித்து பல விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிடம் ஒரு நாள் கிரிக்கெட் அழிகிறதா? என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், “ஒரு நாள் கிரிக்கெட் முடிவுக்கு என எப்போதும் கூற மாட்டேன். அதுவும் டெஸ்ட், டி20 போலவே. இதில் எதுவாக இருந்தாலும் எனக்கு களத்தில் விளையாடுவதுதான் முக்கியம்” என பதிலளித்தார்.

Translate »
error: Content is protected !!