மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 390 புள்ளிகள் உயர்ந்து புதிய உச்சம்

மும்பை:

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 390 புள்ளிகள் உயர்ந்து 62,156 புள்ளிகள் என புதிய உச்சம்தொட்டுள்ளது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி குறியீடு எண் 127 புள்ளிகள் உயர்ந்து 18,604 ஆக உள்ளது.

Translate »
error: Content is protected !!