எஸ்மா சட்டத்தை அமல்படுத்த ஒன்றிய அரசிடம் அனுமதி கேட்ட புதுவை அரசு

தனியாா்மயத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, புதுவை மின் ஊழியா்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மின் துறை ஊழியா்கள் பணிக்கு திரும்பாவிடில் எஸ்மா சட்டம் பாயும் என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் புதுச்சேரியில் எஸ்மா சட்டத்தை அமல்படுத்த ஒன்றிய அரசிடம் அனுமதி கேட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!