மாணவர்களின் பயண செலவை அரசே ஏற்கும்- அரசு

 

உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்களின் பயணச் செலவை தமிழக அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  தமிழகத்தை சேர்ந்த சுமார் 5 ஆயிரம் மாணவர்களை மீட்டிடும் வகையில், மாவட்ட, மாநில அளவில் அலுவலர்களை அரசு நியமித்துள்ளதாக அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை  916 மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்த தமிழர்கள் அரசிடம் உதவிக்கோரியுள்ளதாக  கூறப்பட்டுள்ளது. இந்தநிலையில் மாணவர்கள் பத்திரமாக நாடு திரும்புவதற்கான.

 

Translate »
error: Content is protected !!