லடாக்கில் உள்ள லே நகரில் உலகின் மிகப்பெரிய தேசியக் கொடி

லடாக்கில் உள்ள லே நகரில் உலகின் மிக பெரிய தேசிய கோடி அமைக்கப்பட்டுள்ளது. இந்து காலை நடைபெற்ற நிகழ்வில் ராணுவ ஹெலிகாப்டர்களை வைத்து தேசிய கொடிக்கு மலர்கள் தூவப்பட்டது.

காந்தி ஜெயந்தியையொட்டி இந்த நிகழ்ச்சியில் லடாக் லெப்டினன்ட் ஆர்.கே.மாத்தூர், ராணுவ தலைமை அதிகாரி மனோஜ் முகுந்த் நரவனே ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த தேசிய கொடி 225 அடி நீளமும் 150 அடி அகலமும் உடையது. இதன் எடை 1000 கிலோகிராம் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!