நாளை ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்கள்

பராமரிப்புப் பணிகள் காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி தாம்பரம் – நாகர்கோவில் இடையே இரவு 11 மணிக்கு புறப்படும் அந்தியோதயா விரைவு ரயில் நாளை (17ம் தேதி) திண்டுக்கல் – நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

செங்கோட்டை – மதுரை இடையே காலை 7 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் வரும் 18ம் தேதி விருதுநகர் – மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

Translate »
error: Content is protected !!