ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி – இந்திய வானிலை ஆய்வு மையம்

அரபிக்கடலில் டிசம்பர் 1-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு அந்தமான் அருகே நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகவுள்ளதாகவும், டிசம்பர் 1ம் தேதி மத்திய கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் அந்தமான் மற்றும் அரபிக்கடலில் ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!