உத்தரகாண்ட் பெய்த கனமழையால் வெள்ளம், நிலச்சரிவு.. உயிரிழந்தோர் எண்ணிக்கை 76 ஆக உயர்வு

உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது.24 பேர் காயமடைந்துள்ளனர். 5 பேரை காணவில்லை என்றும், தேடுதல் பணி நடைபெற்று வருவதாகவும் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!