திருவொற்றியூர் சுற்றுவட்டாரத்தில் தண்ணீர் தேங்கி பாதிப்பு

கனமழை எதிரொலியாக சென்னை திருவொற்றியூர் சுற்றுவட்டாரத்தில் மணலி விரைவுச் சாலை, ஜோதி நகர், ராஜாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் குளம்போல தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். குறிப்பாக, திருவொற்றியூர்- மணலி சாலையில் கனரக வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. மழை பாதிப்பு உதவிக்கு 1913 எண்ணை அழைக்கலாம்.

Translate »
error: Content is protected !!