சாகர் கொலை வழக்கில் மல்யுத்த வீரர் சுஷில்குமார் மீது டெல்லி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல்

சாகர் கொலை வழக்கில் முன்னாள் மல்யுத்த வீரர் சுஷில்குமார் முக்கிய குற்றவாளி என குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுசில்குமாரை முக்கிய குற்றவாளியாக 170 பக்க குற்றப்பத்திரிகையை டெல்லி உயர் நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்துள்ளனர். சுஷில் குமார் மற்றும் 19 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பதினைந்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் மற்றும் ஐந்து பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர்.

 

Translate »
error: Content is protected !!