டெல்லியில் நேற்று 381 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி

டெல்லியில் நேற்று 381 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவால்  பெரும் அளவு பாதிப்பில் இருந்த டெல்லியில் தற்போது கொரோனா குறைந்து வருகிறது.   நேற்று ஒரே நாளில் 381 பேருக்கு மட்டுமே கொரோனா தோற்று உறுதியான நிலையில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைந்து வரவும் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் சந்தை மற்றும் வணிகவளாகங்களில் உள்ள கடைகள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே போல் மெட்ரோ ரயில்களில் 50 சதவீத பணியாளர்களுடன் ரயில்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!